Sourashtra Poet – Venkataramana Bhagavath
सौराष्ट्र कवी वेंकतारामाना भगवता
அவதார தலம் : ராமச்சன்றபுரம், அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
குலம் : சௌராஷ்டிர விப்ர குலம்
கோத்ரம் : ததீச ரிஷி
வீட்டுப் பெயர் : ஜாத்ருவான் ( ஜகுவான் )
தந்தை : குப்பையா பாகவதர், அரியலூர்
தாயர் : நாகலட்சுமி அம்மாள்
அவதார தினம் : தமிழ் சர்வரி வருடம் மாசி மதம் ௧௦ தேதி (மாகபகுல ) தசமி திதி,
மூல நக்ஷத்திரம், சூரிய உதயாதி நாளிகை 12 .15 இக்கு அவதாரம்
மூல நக்ஷத்திரம், சூரிய உதயாதி நாளிகை 12 .15 இக்கு அவதாரம்
பாண்டித்தியம் : கவிகள், கீர்த்தனைகள் இயற்றும் ஆற்றல், தெலுங்கு, கன்னடம்,
பைசாகி, ஹிந்தி, பாலி, உத்கலம் (ஒரிய) தமிழ் மற்றும் பல
பாஷைகள்,
பைசாகி, ஹிந்தி, பாலி, உத்கலம் (ஒரிய) தமிழ் மற்றும் பல
பாஷைகள்,
பட்டப் பெயர் : வாலாஜாபேட்டை ஸ்ரீ வேங்கடரமண பாவதர்
ஆச்சர்யர் : ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்
சமர்ப்பணம் : இவர் இயற்றிய அநேக கீர்த்தனைகள் யாதும் ஸ்ரீ தியாகராஜ என்று
முத்திரை இட்டு இயற்றி, குருவிற்கு பாத காணிக்கையாக
சமர்பிப்பார்
முத்திரை இட்டு இயற்றி, குருவிற்கு பாத காணிக்கையாக
சமர்பிப்பார்
காட்சி தந்த தெய்வங்கள் : ஸ்ரீ ராஜகோபால சுவாமி
வாழ் நாள் : 93 வருடங்கள்
மோக்ஷம் : கலியுகத்தி 4975 கொல்லம் 1050 வருடம் ஆங்கிலம் 15 -12 -1874 ,
சுக்ல பக்ஷம், தமிழ் பாவ வுஷம், மார்கழி மாதம், சப்தமி திதி, சதய
நக்ஷத்ரம், செய்வாய் அன்று மோக்ஷம், வைஷ்ண சம்பிரதாயப்படி
வாலாஜாபேட்டையில் தகனம் நடந்தது.
சுக்ல பக்ஷம், தமிழ் பாவ வுஷம், மார்கழி மாதம், சப்தமி திதி, சதய
நக்ஷத்ரம், செய்வாய் அன்று மோக்ஷம், வைஷ்ண சம்பிரதாயப்படி
வாலாஜாபேட்டையில் தகனம் நடந்தது.