Sourashtra Poet – Venkataramana Bhagavath

Sourashtra Poet – Venkataramana Bhagavath

सौराष्ट्र कवी वेंकतारामाना भगवता

 

அவதார தலம் : ராமச்சன்றபுரம், அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
குலம்                       : சௌராஷ்டிர விப்ர குலம்
கோத்ரம்                : ததீச  ரிஷி
வீட்டுப் பெயர் : ஜாத்ருவான் ( ஜகுவான் )
தந்தை                      : குப்பையா பாகவதர், அரியலூர்
தாயர்                         : நாகலட்சுமி அம்மாள்
அவதார தினம் : தமிழ் சர்வரி வருடம் மாசி மதம் ௧௦ தேதி (மாகபகுல ) தசமி திதி,
                                        மூல நக்ஷத்திரம், சூரிய உதயாதி நாளிகை 12 .15 இக்கு அவதாரம்
பாண்டித்தியம்  : கவிகள், கீர்த்தனைகள் இயற்றும் ஆற்றல், தெலுங்கு, கன்னடம்,
                                        பைசாகி, ஹிந்தி, பாலி, உத்கலம் (ஒரிய) தமிழ் மற்றும் பல
                                        பாஷைகள்,
பட்டப் பெயர்  : வாலாஜாபேட்டை  ஸ்ரீ வேங்கடரமண பாவதர்
ஆச்சர்யர்            : ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்
சமர்ப்பணம்      : இவர் இயற்றிய அநேக கீர்த்தனைகள் யாதும் ஸ்ரீ தியாகராஜ என்று
                                    முத்திரை இட்டு இயற்றி, குருவிற்கு பாத காணிக்கையாக
                                   சமர்பிப்பார்
காட்சி தந்த தெய்வங்கள் : ஸ்ரீ ராஜகோபால சுவாமி
வாழ் நாள்         : 93 வருடங்கள் 
மோக்ஷம்           : கலியுகத்தி 4975 கொல்லம் 1050   வருடம் ஆங்கிலம் 15 -12 -1874 ,
                                   சுக்ல பக்ஷம், தமிழ் பாவ வுஷம், மார்கழி மாதம், சப்தமி திதி, சதய
                                   நக்ஷத்ரம், செய்வாய் அன்று மோக்ஷம்,  வைஷ்ண சம்பிரதாயப்படி 
                                 வாலாஜாபேட்டையில் தகனம் நடந்தது.
 

 

Saint Thiyagaraja bhagavatha & Venkata ramana bhagavatha

Comments are closed.

%d bloggers like this: